skip to main |
skip to sidebar
வேண்டும்
பாதைகள்
முட்களாகும் போது
பாதங்களுக்கு
உறுதி வேண்டும்
தோல்விகள்
தொடரும் போது
துவண்டு விடாத
நெஞ்சம் வேண்டும்;
பயணங்கள்
மாறும் போது
மனதிற்குள்
தெளிவு வேண்டும்;
எதிர்ப்புகள்
அதிகரிக்கும் போது
பணிந்து விடாத
எண்ணம் வேண்டும்.
No comments:
Post a Comment